Monday 13 January 2014

அனைத்து இனையபாவனையாளர்களுக்கும் 

எமது panakadu.com நிறுவன தித்திக்கும் பொங்கல்
நல்வாழ்த்துக்கள்

எமது நிறுவன ஸ்தாபகர் நடராஜன் ஹரன் 
அவர்களின் வாழ்த்துச்செய்தி- மலர்ந்திருக்கும் பொங்கல்
 அனைவருக்கும் வளமான நிகழ்காலத்தைஉங்களுக்கு இனிமையையும்சுபீட்சத்தினையும்வெற்றியையும் ஏற்படுத்தும் புத்தாண்டாக அமைய இனிய  நல்வாழ்த்துக்கள் வாழ்துகிறேன். 



ஆலையடிவேம்பு பிரதேசலாளர் வீ.ஜெகதீசன் 


அவர்களின் வாழ்த்துச்செய்தி- எமது பிரதேச வாழ் அனைத்து மக்களதும் வாழ்வாதாரத்தில் சுபிட்ஷத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய வாழ்த்துகின்றேன்






சொண்ட் நிறுவுனர் செந்துராஜா 
அவர்களின் வாழ்த்துச்செய்தி-

எமது தமிழ் மக்களினது சந்தோஷம் நிலைக்கும் நிம்மதி நிறைந்த ஆண்டாக இன்றுகாலை உதிக்கின்ர சூரியனின் பிரகாசம்போல் மக்கள் அனைவரும் நட்பல நன்மைகள் பெற்று வாழ்வில் ஒளிபிரகாசிக்கட்டும் வாழ்த்துகின்றேன்


உங்கள் வாழ்த்துக்களையும் இந்த பகுதியில் தெரிவிக்க  
              
கீழுள்ள comment ல் TIPE செய்யுங்கள் அல்லது sms அனுப்புக 0777514279 அல்லது e-mailஅனுப்புங்கள்

haran139@gmail.com அல்லது panankadu.com@gmail.com

No comments: