Tuesday 14 May 2019

மதுபானசாலைகளை தற்காலிகமாக மூடத் தீர்மானம்!

NEWS BY= Niloch.K





மதுபானசாலைகளை தற்காலிகமாக மூடத்தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மத்திய மாகாணத்தில் உள்ள சகல மதுபானசாலைகளும் இன்று(செவ்வாய்கிழமை) முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண சபையின் ஆளுநர் மைத்திரி குணரத்னவின் பணிப்புரைக்கமையவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: