Sunday 18 September 2016

 சிறையிலிருந்து கைதியின் சடலம் மீட்பு

NEWS BY- K.KIRUSHANTHAN 



மாத்தறை சிறைச்சாலையிலுள்ள அறையொன்றிலிருந்து இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் கைதியொருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த நபர், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10 வருடங்களுக்கு சிறைத்தண்டை விதிக்கப்பட்டவராவார். சடலம், மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

No comments: