Monday 29 April 2013

யானையின் தாக்குதலுக்குள்ளான விவசாயி உயிரிளந்தார்


சாகாமம் பெரியதிலாவை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான விவசாயி உயிரிளந்தார்
இவர் 58வயது மதிக்கத்தக்க வினாயகபுரம் -01 சேர்ந்த சாமித்தம்பி பழனி என்பவராவார்

No comments: