வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரனம் வழங்கும் நிகழ்வில்
அம்பாறை மாவட்ட திராய்கேனி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நம்பிகை ஒளியின் ஸ்தாபனம் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரனம் வழங்கும் நிகழ்வில் ஸ்தாபன கிழக்குமாகண பனிப்பாளர் ஜெயசிறில் மாகாண சபை உறுப்பினார் எம்.இராஜேஸ்வரன் ஊடகவியலாளர் சகா தேவராயா மாணவருக்கு வழங்கிவைப்பதை காணலாம்
No comments:
Post a Comment