Wednesday 24 December 2014

தொடர்சியாக பெய்துவரும் அடைமழையின் தாக்கத்தினால் அம்பாரை மாவட்டத்தின்


 திருக்கோவில் பிரதேசத்தில்---
 சின்னத்தோட்டம், பாலக்குடா, காயத்திரிகிராமம், வினாயகபுரம் , மூனையூர் பகுதிகளும்
 Displaying 26012013(047).jpg 
Displaying SN850776.jpg

Displaying 11012011(002).jpg
ஆலையடிவேம்பு பிரதேசத்தில்---
 பெரியகுளம், வாச்சிக்குடா, கோளாவில் சுனாமி வீட்டுப்பகுதி ,தீவுக்காலை, நாவட்காடு, பனங்காடு வட்டமடு பகுதிகளும்

 அக்கரைப்பற்று , அட்டாளச்சேனை , இறக்காமம் , நிந்தவூர் , காரைதீவு ,ஒலுவில் , பாலமுனை , பொத்துவில் பாகுதிகளிலும் தொடர்சியாக தற்பொழுதும் மழை பெய்து வருகின்றதுடன் பல விவசாய காணிகளும் 
 வெள்ள நீரில் மூழ்கி உள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை   குறிப்பிடத்தக்கது


 இதே நேரம் கிராமசேவை அதிகாரிகள் , சிவில் பாதுகாப்புக்குளுக்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்



குறிப்பாக ஆதிவாசிகள் கிராமமான  அளிக்கம்பை பகுதிக்கான  பிரதான  போக்குவரத்து பாதையான சாகாமம்-அக்கரைப்பற்று வீதியின் மொட்டையாகல் பகுதியில் வீதிக்கு மேலாக வெள்ளம் வடிந்தோடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

No comments: