Monday 28 July 2014

புதிய தூய செபஸ்தியார் ஆலயத்திற்கான அடிக்கல்

ஆலையடிவேம்பு தீவுக்காலை கிராமத்தில் புதிய தூய செபஸ்தியார் ஆலயத்திற்கான அடிக்கல்லினை வெள்ளிக்கிழமை(25) மட்டு அம்பாறை மறை மாவட்ட அதிவந்தனைக்ககுரிய ஆயர் ஜோசப் பொண்னையா ஆண்டகை நடுவதனையும் ஆலய பங்குத்தந்தை அண்டனிஜெயராஜ் உடன் கலந்து கொண்ட கிராம மக்களையும் படத்தில் காணலாம்




No comments: