Wednesday 10 July 2013

கல்முனை கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான வலய மட்ட ஆங்கில தின போட்டிகள்

தருவது....... உதயகாந்...

கல்முனை கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான வலய மட்ட ஆங்கில தின போட்டிகள்  வலய கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்றைய தினம் 09.07.2013 திகதி  நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் நடைபெற்றது.


இப் போட்டி   நிகழ்வில் கனிஷ்ட/சிரேஷ்ட்ட மாணவகளுக்கான  பேச்சு போட்டிகளும் , நாடக போட்டிகளும் இடம்பெற்றன.  


கனிஷ்ட மாணவர்களுக்கான நாடகப் போட்டியில் கோட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று இச் சுற்றில் பங்கு கொண்டு பல பாடசாலைகளுடன்  போட்டியிட்டு  கல்முனை  கார்மேல் பற்றிமா  தேசிய பாடசாலை மாணவர்கள் முதலிடத்தினை பெற்றுக்கொண்டனர்.



DSC04622.JPG

DSC04639.JPG

No comments: