Thursday 23 May 2013

சிப்தெர புலமைபரிசில் வழங்கும் நிகழ்வு


ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட் மாணவர்களுக்கான சிப்தெர புலமைபரிசில் வழங்கும் நிகழ்வு அக்-இராமகிருஷ்ன தேசிய பாடசாலையில் பிரதேசசெயலாளர் வீ.ஜெகதீசன் அவர்களின் தலமையில்  பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அதிபர் கிருபைராயா அவரது ஏற்பாட்டில் இடம்பெற்றது நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி திரு குணாளன் சமுர்த்தி உத்தியோகத்தர் நேசராசா உப அதிபர் டேவிட் மற்றும் லோகநாதன் பிரதேசசெயலாளரின் ஊடகபொறுப்பாளர் உதயகாந் போன்றோர் கலந்துசிறப்பித்தனர்



பட உதவி ஊடகபொறுப்பாளர் உதயகாந்

No comments: