Friday 22 February 2013

நீராடச்சென்றவர் உயிரிழந்தார்

ஹரனி

ஆலையடிவேம்பு பிரதேச செயலக  பிரிவின் அக்கரைப்பற்று-7/2
சேர்த மோ.மயுரன் 22வயது இவர் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச்சென்றபோது உயிரிழந்தார் என பொலிசாரின் ஆரம்பவிசாரனையில் அடையாளம் கானப்பட்டடது மேலதிக விசாரனையினை அக்கரப்பற்றுபொலிசார் மேற்கொன்டு வருகின்றனர்



No comments: