
மாணவி சிவ சுப்பிரமணியம் திலோத்திகா 3ஆம் இடத்தைபெற்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் 20 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் கலந்துகொண்டனர். இம்மாணவி காரைதீவைச் சேர்ந்த பொறியியலாளர் சிவசுப்பிரமணியம், மருத்துவர் ஜீவராணி ஆகியோரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment