
விவசாயப் போதனாசிரியர் ரி.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா அதிதியாக கலந்துகொண்டு அறுவடையினை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது கரடியனாறு விவசாய விதை அத்தாட்சி பிரிவு உத்தியோகத்தர், விவாயப் போதனாசிரியர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.
haran
No comments:
Post a Comment