(சகா)

வைத்தியஅத்தியட்சகர்களான இரா.முரளீஸ்வரன் (கல்முனை) குண.சுகுணன் (களுவாஞ்சிக்குடி) ஆகியோரின் ஏற்பாட்டில் லண்டனிலிருந்துவந்த ஈழத்து கண்வைத்தியநிபுணர்களான எம்.லோகேந்திரன்(வட்டுக்கோட்டை) ராதா தர்மரெட்னம் (களுவாஞ்சிக்குடி) காந்தாநிறஞ்சன் (மட்டக்களப்பு) ஆகியோருடன் கண்வைத்தியநிபுணர்களான எஸ்.சந்திரகுமார்(யாழ்ப்பாணம்) ஏ.பி.கங்கிலிபொல(கல்முனை) பி.டயஸ் (மொனராகல) உள்ளிட்ட 8 வைத்தியநிபுணர்கள் இச்சத்திரசிகிச்சைகளை செய்தனர்.
அவர்கள் சத்திரசிகிச்சையிலீடுபடுவதையும் அவர்கள் பாராட்டப்படுவதையும் நோயாளர்களையும் காணலாம்.
No comments:
Post a Comment