பிரேம்....

இவ் அன்னதான மற்றும் தாகசாந்தி வைபவங்களில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் சைவப்பெருமக்களான பொதுமக்களும் கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கின்றா ர்கள்.
இன்றைய மகா கும்பாபிஷேக வைபவத்தினை சிறப்பிக்கும் வகையில் குறித்த அன்னதான மற்றும் தாகசாந்தி நிகழ்வுகளை ஏற்பாடு செய்த ஒப்பந்தக்காரர் கே.கோடீஸ்வரன் அவர்களுக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலய பரிபாலன சபையின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், எம்பெருமானின் திருவருள் கடாட்சம் நிறைவாய்க் கிடைக்கவும் பிரார்த்திக்கின்றோம்.
No comments:
Post a Comment