Pages

Tuesday 2 February 2021

ரஞ்சன் ராமநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

 நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தமது நாடாளுமன்ற ஆசனம் இழக்கப்படுவதை தவிர்க்கும் வகையில், இடைக்காலத் தடையுத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக, நாடாளுமன்ற செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Walden