அக்கரைப்பற்று கோளாவில் அருள்மிகு ஸ்ரீ கண்னகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று 30ம்திகதி ஞாயிற்றுக்கிழமை ஏவிளம்பி வருஷம் காலை 09.08முதல் 10.59 வரையான சுப நேரத்தில் குடமுளுக்கு சிவஸ்ரீ.க.கு .சீத்தாராம் குருக்களினாளல் இடம்பெற்ற போது கலசம் எடுத்துவரப்படுவதையும் கலந்து கொண்டோரையும் காணலாம்
No comments:
Post a Comment
Walden