Pages

Monday 9 November 2015

தித்திக்கும் தீபத்திருனாள் இன்று...





ஜப்பசி மாதம் தேய்பிறை சதுர்தியில் உலகில் எங்கெல்லாம் இந்துக்கள் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபத்திருநாளாகும்

இத் தினம் பண்டிகை என்பதற்கு அப்பால் மிக புனிதமாக இறைவனை பிரார்த்திக்கும் தினம் என்றும் இத்தினத்தில் உபவாஷமிருந்து விஷ்னுனாமங்கள் ஜெபித்து விஷ்னு தரிசனம் செய்வோருக்கு வைகுண்ட மோட்ஷம் கிடைக்கும் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது


பண்டிகை நாட்கள் சமுக ஒற்றுமைக்கும் கலை கலாச்சார வெளிப்பாடுகளுடன் நண்பர்களுடனும் உற்றார் உறவினர்களுடனும்
மகிழ்சியாக இருத்தல் போன்றதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது


இன்றைய நாளில் தீமைகள் என்னும் இருள் அகன்று உலகெங்கும் நண்மைகள் நிறைந்த பக்திப் பேரொளியைப் பெற  தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்த்துக்களும் இப் பகுதியில் இடம் பெற "அனுப்பி வையுங்கள் பரிசுகளை வெல்லுங்கள்"
 sms / mms / viber / whatsapp........   +94777514279

No comments:

Post a Comment

Walden