Pages

Friday 28 August 2015

களுதாவளை பிள்ளையாh; ஆலயத்திற்கு அருகில் விபத்து

திருக்கோவில் பொலிஸ் பிhpவிற்குட்பட்ட களுதாவளை பிள்ளையாh; ஆலயத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதி வளைவில் இன்று (30)அதிகாலை பயணித்த டொல்பின் வாகனம் வீதியை விட்டுவிலகி முன்னால் இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் முன்பகுதி முற்றாக உடைந்து பலத்த சேதத்துக்குள்ளாகியூள்ளது.
வாகனம் தொலைபேசி கம்பத்துடன் மோதி வீட்டு மதிலினையூம் உடைத்து உட்சென்றுள்ளது.

கொழும்பிற்கு சென்று பயணிகளை விட்டுவிட்டு அக்கரைப்பற்றிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
வாகனத்தின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கம் காரணமாகவே இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என திருக்கோவில் பொலிசாh; தொpவித்தனா;.
வாகனத்தின் பயணிகள் யாரும் இல்லாத நிலையில் முன்பகுதி தொலைபேசி கம்பத்துடன் மோதி நிறுத்தப்பட்டு பாhpய சேதம் ஏற்பட்டபோதும் சாரதி தெய்வாதீனமாக சிறுகாயங்களுடன் தப்பினாh;.
விபத்து தொடா;பான விசாரணைகளை  திருக்கோவில் பொலிசாh; மேற்கொண்டு வருகின்றனா;.

No comments:

Post a Comment

Walden