தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இந்த ஒரு வார காலத்துக்குள் எந்தவொரு ஊர்வலத்தையும் நடத்த அனுமதி கிடையாது என பொலிஸார் அறிவித்துள்ளனர். தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் ஊர்வலங்கள் செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Walden