அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவின் கீழ் உள்ள ஆலையடிவேம்பு மகாசக்தி கிராமத்தில் 30வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான தங்கவேலு இராஜேந்திரா (853294829) இன்று (10) செவ்வாக்கிழமை காலை அவரது வீட்டில் தூக்கில் இட்டு மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment
Walden