ஹரன்
அக்கரைப்பற்று பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பருட்சையில்
சித்தி பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று(12) புதன் கிழமை காலை 10.00 மணிக்கு
அதிபர் கே.ஜெயந்தன் தலைமையில் இடம் பெறுகின்றது
இவ் நிகழ்வில் திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராயன் ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் கோட்டக்கல்வி அதிகாரி வா.குனாளன் உட்பட மாணவர்களது பெற்றோர்களும்
கலந்து சிறப்பிக்கின்றனர்.
No comments:
Post a Comment
Walden