{ஹரனி}
அம்பாறை தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து திருகோணமலை வெருகல் முருகன் ஆலயம் வரையிலான இந்து எழுச்சி திருத்தல யாத்திரை செவ்வாய்க்கிழமை (27) மாலை 4.00 மணிக்கு சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.
இவ் இந்து எழுச்சி திருத்தல பாதயாத்திரையில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இவர்கள்இ அக்கரைப்பற்றுஇ கல்முனைஇ மட்க்களப்புஇ வாழசை;சேனை வாகரை ஊடாக பயணித்து வெருகல் வரையில் பிரதான வீதிகளில் உள்ள ஆலயங்களை தரிசித்து முருகன் ஆலயத்தை எதிர்வரும் 5ஆம் திகதி சென்றடையவுள்ளனர்.
இந்து சமயஇ கலாசார பண்பாட்டு அன்மீக விழுமியங்களை பேணி பாதுகாத்த இந்துக்களிடையே விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கத்தோடு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகின்றது.
அம்பாறை தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து திருகோணமலை வெருகல் முருகன் ஆலயம் வரையிலான இந்து எழுச்சி திருத்தல யாத்திரை செவ்வாய்க்கிழமை (27) மாலை 4.00 மணிக்கு சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.
இவ் இந்து எழுச்சி திருத்தல பாதயாத்திரையில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இவர்கள்இ அக்கரைப்பற்றுஇ கல்முனைஇ மட்க்களப்புஇ வாழசை;சேனை வாகரை ஊடாக பயணித்து வெருகல் வரையில் பிரதான வீதிகளில் உள்ள ஆலயங்களை தரிசித்து முருகன் ஆலயத்தை எதிர்வரும் 5ஆம் திகதி சென்றடையவுள்ளனர்.
இந்து சமயஇ கலாசார பண்பாட்டு அன்மீக விழுமியங்களை பேணி பாதுகாத்த இந்துக்களிடையே விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கத்தோடு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகின்றது.
No comments:
Post a Comment
Walden